உள்நாடு

கொத்து ரொட்டி வர்தகருக்கு பிணையில் விடுதலை

கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் உள்ள வீதி உணவுப் பகுதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (16) கைது செய்யப்பட்ட உணவக உரிமையாளரைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை (17) உத்தரவிட்டது.

இதன்படி சந்தேக நபர் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

Related posts

மாளிகாவத்த சம்பவம்; 7 பேருக்கு விளக்கமறியல்

ஆசிரிய சேவைக்குப் புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதித்தல் – கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை

editor