உள்நாடுசூடான செய்திகள் 1

அஜித் ரோஹணவுக்கு புதிய நியமனம்

நீண்ட நாட்களாக தேங்கிக்கிடக்கும் விசாரணைகளை நிறைவு செய்து முடிவுகளை வழங்குவதற்காக பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த விசாரணைகள் தாமதமாகி வருவதனால் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஓய்வூதியம் மற்றும் செயலில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் பதவி உயர்வுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் காலதாமதங்களை நிவர்த்தி செய்வதற்கு இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

editor

தமிழ் அரசு கட்சியின் வாக்கெடுப்பு ஆரம்பம்!

கொழும்பு கிராண்ட்பாஸில் 23, 24 வயதுடைய சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை

editor