உள்நாடு

வசந்த யாப்பா எம்.பி பதவி விலகல்

கோப் குழுவிலிருந்து மற்றுமொரு உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா எம்.பி. விளங்குவதாகவும் விரைவில் பதவி விலகலை எழுத்துபூர்வமாக வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.எழுந்து உரையாற்றிய வசந்த யாப்பா பண்டார, தான் அந்தப் பதவியை இராஜினாமா செய்வதாக பிரதி சபாநாயகருக்கு அறிவித்தார்.

 

பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவில் பணியாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவை தெரிவுக்குழு பரிந்துரைத்ததாக பிரதி சபாநாயகர் இன்று (20) காலை பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

Related posts

இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு 22ம் திகதி

விளையாட்டுத்துறை முன்னேற்றம் குறித்து கணக்காய்வு நடத்தப்பட வேண்டும் – பிரதமர் ஹரிணி

editor

2021.01.25 : அமைச்சரவைக் கூட்ட முடிவுகள்