உள்நாடு

பசிலிற்கு ஜனாதிபதியிடம் இருந்து அழைப்பு

ஜனாதிபதியினால் பசில் ராஜபக்சவிற்கு நாளைய தினம் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் பற்றியும் மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து இந்த சந்திப்பில் விசேடமாக கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.மற்றும் பொதுத் தேர்தல் நடத்துவது சாதகமான நிலையை ஏற்படுத்தும் என மொட்டு கட்சியின் ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts

உலகின் முதல் புதிய முகக்கவசங்கள் அடுத்த வாரங்களுக்குள்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2674 ஆக உயர்வு

வன்னியில் ரிஷாதை பழி வாங்குகிறீர்களா ? மக்களை பழி வாங்குகிறீர்களா…? முகா உயர்பீடக் கூட்டத்தில் ஹூனைஸ் பாரூக் காரசாரம்!

editor