உள்நாடு

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒன்லைன் சட்டம்!

(UTV | கொழும்பு) –

நேற்றைய தினம் சபாநாயகரால் சான்றுரைப்படுத்தப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24ம் திகதி, நிகழ்நிலை காப்புச் சட்டமூலம், திருத்தங்களுடன் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

editor

ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் இலங்கை வந்தடைந்தார்

editor

அமைச்சர் சரோஜாவை சந்தித்த ACJU பிரதிநிதிகள்

editor