உள்நாடு

நாட்டில் மூடப்படும் மதுபானசாலைகள்!

(UTV | கொழும்பு) –

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெ்பரவரி மாதம் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாறு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என மது வரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் Founders Day 2024

குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு – மட்டக்களப்பு மக்கள் கவலை

editor

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழப்பு