உள்நாடு

சுதந்திர தின ஒத்திகையில் அனர்த்தம்!

(UTV | கொழும்பு) –

சுதந்திர தின ஒத்திகையில் பங்கேற்ற பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 பேர் பெரசூட் ஒத்திகையின் போது கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெரசூட் ஒத்திகையின் போது வானத்தில் இரண்டு பெரசூட்கள் மோதி விபத்துக்குள்ளானதாகவும், விபத்தில் விமானப்படையின் இரண்டு பெரசூட் வீரர்களும், இராணுவத்தின் இரண்டு பெரசூட் வீரர்களும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

Julie Chung இடமிருந்து ஒரு அருமையான ட்வீட்

ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல் – அமைச்சுசார் ஆலோசனைக்குழு அனுமதி

editor

கொழும்பிற்கு 10 மணிநேர நீர் வெட்டு