உள்நாடு

பாடசாலை காலணி பரிசுப்படிவங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

(UTV | கொழும்பு) –

பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் பாடசாலை காலணி பரிசுப்படிவங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, 2024. 02. 01 வரை முன்னர் குறிப்பிடப்பட்ட காலம் 2024. 02. 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டை முடக்கத் தீர்மானமில்லை

கரு தலைமையில் அரசியலமைப்புச் சபை இன்று கூடுகிறது

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை ஏனைய தேர்தல்களிலும் பெற முடியுமென எண்ணுவது தவறு – எரான் விக்கிரமரத்ன

editor