உள்நாடு

இன்று தாய்வானில் ஜனாதிபதி தோ்தல்!

(UTV | கொழும்பு) –

தாய்வானில் ஜனாதிபதி தோ்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தாய்வானில் ஜனாதிபதியை நேரடியாகத் தோ்ந்தெடுப்பதற்காக 8ஆவது முறையாக நடைபெறும் இத்தோ்தலில் வேட்பாளா்களிடையே மிகக் கடுமையான போட்டி நிலவுவதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தோ்தலில் டிபிபி கட்சியின் லாய் சிங்-டே, கேஎம்டி கட்சியின் ஹூ யூ-ஈ, டிபிபி கட்சியின் கோ வென்-ஜே ஆகியோா் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நிலத்தடி நீரை பயன்படுத்துவதில் ஏற்றப்பட்டுள்ள சிக்கல்!

மைத்திரி தலைமையில் ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை

ரஞ்சன் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்