உள்நாடு

6 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட ரயில் சேவை!

(UTV | கொழும்பு) –

ரயில் பாதை திருத்தப் பணிகள் காரணமாக இன்று முதல் ஆறு மாதங்களுக்கு மஹவ மற்றும் அனுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரச நிறுவனங்களை இன்று முதல் பரிசோதனைக்கு

இரவு வேளையில் பஸ் சேவைகள் முற்றாக தடைப்படும் சாத்தியம்

யாழில் 60போலி சாரதி அனுமதிப்பத்திரம் : சிக்கிக்கொள்ளும் நபர்!