உள்நாடு

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குள் துப்பாக்கி ரவைகளுடன் பிரவேசிக்க முயற்சித்தவர் கைது..!

(UTV | கொழும்பு) – கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குள் பிரவேசிக்க முயற்சித்த நபரொருவரின் பயணப் பொதியில் 6 வெற்று தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ தலதா மாளிகையின் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கேகாலையைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் அனுமதிப்பத்திரம் கொண்ட துப்பாக்கி இருப்பது விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் மோசடி – முதலில் அதை சுத்தம் செய்யுங்கள் – பந்துல குணவர்தன

editor

கல்முனை கோட்டம் தரம் 5 புலமைப் பரீட்சையில் சாதனை

editor

இன்று முதல் 10 நாட்களுக்கு மின்துண்டிப்பு