உள்நாடு

மின் துண்டிப்புக்கான காரணம் – பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –

நாடு முழுவதும் அண்மையில் இடம்பெற்ற மின் துண்டிப்புக்கு தாமே காரணம் என மின்சார சபை ஒப்புக்கொண்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த 09 ஆம் திகதி 3 மணி நேரதுக்கு மேலான மின் துண்டிப்பு இடம்பெற்றிருந்தது. பிரதான மின் விநியோக பிரிவில் ஏற்பட்ட கோளாரின் காரணமாகவே இந்த திடீர் மின் துண்டிப்பு இடம்பெற்றிருந்ததாக மின்சார சபை இதற்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் 03 பேர் பூரண குணமடைந்தனர்

இலங்கை பொலிஸின் சமூக ஊடக கணக்குகள் மீது சைபர் தாக்குதல் – YouTube தவிர ஏனைய வலைத்தளங்கள் வழமைக்கு

editor

விஜயதாசவை நியமிப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு