உள்நாடுசூடான செய்திகள் 1

வற் அதிகரிப்பு: பணவீக்கம் 2 வீதத்தால் அதிகரிக்கும்

(UTV | கொழும்பு) –

வற் அதிகரித்தால் பணவீக்கம் 2 வீதத்தால் அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறினார்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கிக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வரிக் கொள்கையை மாற்றாவிட்டால் எதிர்பார்க்கப்படும் அரச வருமானத்தை ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டிருக்குமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

தேசிய புலனாய்வுத்துறை தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமனம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு CID அழைப்பு

editor