உள்நாடு

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு!

(UTV | கொழும்பு) –

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 12.5 கிலோ 95 ரூபாவால் அதிகரித்து அதன் புதிய விலை3,565 ரூபாயாக பதிவாகியுள்ளது.

மேலும், 5 கிலோ சிலிண்டர் 38 ரூபாவால் உயர்த்தப்பட்டு , அதன் புதிய தொகை 1,431.00 ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 18 ரூபாவினால் அதிகரித்து அதன் புதிய விலை 668.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாடசாலை மாணவர்களுக்கு அவசர அறிவிப்பு

editor

போதியளவு ஓட்டோ டீசல் கையிருப்பில்

யுத்தத்தின் போது அம்பாறை கனகர் கிராமத்தில் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றம் – கிழக்கு ஆளுநர் நடவடிக்கை