உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

இரு இலங்கையர்கள் இஸ்ரேலில் கைது!

(UTV | கொழும்பு) –

இலங்கையர்கள் என கூறப்படும் இரண்டு பெண்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜோர்தானில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முயற்சித்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் இதனை அறிவித்துள்ளது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மின்சாரத் தடைக்கான காரணம் வெளியாகியது…

ஓட்டமாவடி நாவலடியில் பாரிய விபத்து – ஒருவர் மரணம்!

editor

இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று