உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

இரு இலங்கையர்கள் இஸ்ரேலில் கைது!

(UTV | கொழும்பு) –

இலங்கையர்கள் என கூறப்படும் இரண்டு பெண்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜோர்தானில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முயற்சித்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் இதனை அறிவித்துள்ளது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம்

தொற்றிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை 11,000 ஐ கடந்தது

வடபகுதிக்கான புகையிரத சேவைகளில் தாமதம்