உள்நாடு

உலக முடிவில் மண்சரிவு!

(UTV | கொழும்பு) –

‘உலக முடிவு’ பகுதியை நோக்கி செல்லும் பிரதான வீதி ஒன்று மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரேந்தபொல அம்பேவெல ‘உலக முடிவு’ வீதியே இவ்வாறு மூடப்பட்டுள்ளது. மண்சரிவு காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.

3ஆம் கிலோமீற்றர் மின்கம்பத்திற்கு அருகாமையில் வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக கப்பெட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் உட்பட 3 பேர் கைது

editor

மின் துண்டிப்பு தொடர்பான கால அட்டவணை

ஈ – காணி பதிவை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை