விளையாட்டு

இளம் வீரருக்கு காலணிகளை பரிசளித்த கிரிக்கெட் வீரர்!

(UTV | கொழும்பு) –

இந்தியாவில் அடுத்த வாரம் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், நெதர்லாந்து அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.இவ்வாறு வலை பயிற்சியில் ஈடுபட்ட நெதர்லாந்து வீரர் பால் வான் மீக்கெரென், பயிற்சியின் போது பந்து வீசிய இளம் வீரருக்கு தனது காலணிகளை பரிசாக வழங்கியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

செல்சி கால்பந்தாட்ட கழகத்தின் தலைமை பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா

எம்.பி. பதவி சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கிய சச்சின்

பாகிஸ்தான் அணியின் சிரேஷ்ட வீரருக்கு பந்துவீச தடை