உள்நாடு

சிவனொளி பாத மலை வனப் பகுதியில் தீப்பரவல்

(UTV | கொழும்பு) –  சிவனொளி பாத மலை தொடர் வனப் பகுதியில் உள்ள மொக்கா தோட்ட அருகில் உள்ள வனத்திற்கு நேற்று 27 ம் திகதி மாலை வேளையில் விஷமிகள் தீ வைத்ததால் சுமார் 6 ஹெக்டேர் வனப் பகுதி எரிந்து நாசமாகி உள்ளது.

இத் தீ பரவாமல் இருக்க தோட்டத்தில் உள்ள மக்கள் மற்றும் மஸ்கெலியா பொலிஸ்சார் மேற்கொண்ட முயற்சியால் தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர பட்டது.

இதேவேளை இத் தீ வைப்பு காரணமாக நீர் ஊற்றுகள் மற்றும் வன ஜீவராசிகள் அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්


Related posts

உலகளவில் கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு சரிவு!

editor

இன்றும் 2,481 பேர் பூரணமாக குணம்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு