உள்நாடு

7கோடி ரூபாவை நிலுவை வைத்த – பதுளை வைத்தியசாலை!

(UTV | கொழும்பு) –

பதுளை போதனா வைத்தியசாலை இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய மின் கட்டணம் 7 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நேற்று புதன்கிழமை தாதியர் பயிற்சிப் பிரிவு, மருத்துவக் குடியிருப்பு, தாதியர் தங்கும் விடுதி ஆகியவற்றில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டபோது,மருத்துவமனையின் மின்கட்டணம் ஏறக்குறைய ஏழு கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது அதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, எதிர்காலத்தில் மருத்துவமனையில் முற்றிலுமாக மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்படம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

டில்லி பொதுக்கூட்டத்தில் உரையாற்ற மஹிந்தவுக்கு சுப்பிரமணியன் சுவாமியிடம் இருந்து அழைப்பு

விபத்தில் படுகாயமடைந்த உபபொலிஸ் பரிசோதகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

அரச மருந்து கூட்டுத்தாபனத்திற்கு COPE குழு அழைப்பு