உள்நாடு

காதலனை தேடி, ஓட்டமாவடிக்கு வந்த இந்தியா பெண்!

(UTV | கொழும்பு) –

இந்தியாவின் தமிழ் நாடு, வேலூரைச் சேர்ந்த 32 வயதுடைய இளம் யுவதி தனது காதலனைத்தேடி ஓட்டமாவடிக்கு வந்த சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த ஏழு வருடங்களாக கத்தாரில் பணி புரிந்து வந்த நேரத்தில் இருவருக்குமிடையில் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவரையே கரம் பிடிக்கும் நோக்கில் இலங்கை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது விடயம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor

அஷ்ரஃபின் நினைவேந்தல் நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் பங்கேற்பு

editor

செவ்வாயன்று கோட்டா – மைத்திரி இடையே சந்திப்பு