உள்நாடுகிசு கிசுபுகைப்படங்கள்

சஜித், அநுரகுமார ஒன்றாக – புகைப்படங்கள்

(UTV | கொழும்பு) –

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் சிநேகபூர்வமாக உரையாடும் புகைப்படமொன்று  சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அமரபுர பிரிவைச் சேர்ந்த மகாநாயக்க தேரரின் இறுதிக்கிரியை நிகழ்விலேயே இருவரும் சந்தித்துள்ளனர்.

இந்த புகைப்படம் தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இரு தலைவர்களும் நாட்டின் நம்பிக்கை என்றும், ஒன்று சேர்ந்தால் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்றும் பெரும்பாலானோர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ராஜித மற்றும் பொன்சேகாவுக்கு எதிராக விசாரணை ஆரம்பம்

அடுத்த 36 மணித்தியாலத்தில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

editor

இம்ரான் கானிடம் 13 வயது இலங்கை சிறுவன், விடுத்துள்ள பகிரங்க வேண்டுகோள் [VIDEO]