உள்நாடு

மருதானையில் ரயில் தடம் புரள்வு

(UTV | கொழும்பு) –    மருதானையில் ரயில் தடம் புரள்வு

இன்று (26) பிற்பகல் மருதானை ரயில் நிலையத்தின் 8வது நடைமேடையில் ரயில் தடம் புரண்டுள்ளதாகவும் இதன் காரணமாக களனிவெளி மார்க்கத்தில் புகையிரத தாமதம் ஏற்படக்கூடும் எனவும் புகையிரத திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். .

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

editor

விவசாயிகளுக்கு அரசாங்கம் விடுத்த மகிழ்ச்சி தகவல்!

ரஞ்சன் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தார்