உலகம்உள்நாடு

தென்கொரியாவில் உரைநிகழ்த்தவுள்ள அனுர

(UTV | கொழும்பு) –  தென்கொரியாவில் உரைநிகழ்த்தவுள்ள அனுர

( NPP )தேசிய மக்கள் சக்தியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தென்கொரியாவில் உள்ள இலங்கை சமூகத்தினர் மத்தியில் உரையாற்ற உள்ளார்.

இதற்காக தென்கொரியா சென்றுள்ள அவரை, இன்சியான் சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை குழுவினர் வரவேற்றுள்ளனர். அவர் நாளைய தினம் தென் கொரியாவில் உள்ள இலங்கை சமூகத்தினர் மத்தியில் உரையாற்ற உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடலில் மூழ்கி தென்கொரிய நாட்டு பெண் பலி.

முன்னாள் அமைச்சர் சந்திரசேன சர்வஜன அதிகாரத்தில் இணைந்தார்

editor

அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது