உள்நாடு

முட்டை இறக்குமதி குறித்த அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  முட்டை இறக்குமதி குறித்த அறிவிப்பு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மற்றுமொரு முட்டைத் தொகுதி இன்று (13) பிற்பகல் பேக்கரி உற்பத்தியாளர்களுக்காக வெளியிடப்படும் என
அரச வர்த்தக சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து 03வது ஏற்றுமதியாக கொண்டுவரப்பட்ட ஒரு மில்லியன் முட்டைகள் இன்று காலை இவ்வாறு விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு ரிஷாட் எம்.பி விஜயம்

மின் துண்டிப்புக்கான காரணம் – பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

ஒருகோடி பெறுமதிக்கும் அதிகமான போதை மாத்திரைகள் மீட்பு