உள்நாடு

மக்கள் பணம் தந்தால் தான் நான் சிறைக்கு செல்வதை தவிர்க்க முடியும் – மைத்திரி

(UTV | கொழும்பு) –  மக்கள் பணம் தந்தால் தான் நான் சிறைக்கு செல்வதை தவிர்க்க முடியும் – மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பினை அடிப்படையாகக்கொண்டு நிர்ணயம் செய்யப்பட்ட 10 கோடி ரூபாவை செலுத்த தன்னிடம் பணம் இல்லை எனவும் அந்தப்பணத்தை மக்களிடம் இருந்து வசூலிக்க உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு 👆👆👆

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து பொலிஸாரின் அறிவிப்பு

editor

கிழக்கு மாகாணத்தில் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு – மின்சக்தி அமைச்சர் இணக்கம்!