உள்நாடு

மற்றுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்தது

(UTV | கொழும்பு) –  மற்றுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்தது

மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. உத்தியோகப் பூர்வ நடவடிக்கைகள் முடித்த பின்னர் சரக்குகள் இறக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இம்மாதம் மேலும் இரண்டு நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடைய உள்ளதாக அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்க எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியல் குறித்து பாதுகாப்பு அமைச்சின் அறிவித்தல்

மழையுடனான காலநிலை எதிர்வரும் புதன் வரை நீடிக்கும்