உள்நாடு

35 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!

(UTV | கல்பிட்டி) – 35 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!

சுமார் 35 மில்லியன் பெறுமதியான 02 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 02 சந்தேக நபர்கள் கல்பிட்டி பிரதேசத்தில் நேற்றைய தினம் (09) போதை ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அடையாள வேலை நிறுத்த போராட்டம்!

‘ஒரு நாடு, ஒரே சட்டம்’ : முதல் முறையாக கூடுகிறது

வருமான வரிக்கணக்கை செலுத்துவதற்கான காலக்கெடு நீடிப்பு!