உள்நாடு

மதுபான சாலைகளுக்கு பூட்டு!

(UTV | கொழும்பு) –   நாளைய தினம் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள அணைத்து மதுபான சாலைகளையும் மூடப்படுமென மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அன்றைய தினம் திறக்கப்படும் மதுபான சாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் உணவகங்கள், விடுதிகள் என்பவற்றில் விற்பனை செய்ய தடை இல்லையென தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மக்கள் எம் மீது வைத்த நம்பிக்கையே நாட்டில் மாற்றம் ஏற்படுவதற்கு வழிவகுத்தது – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர

editor

சிக்கலான புதிய திரிபுகளை அடையாளம் காண DNA பரிசோதனை

“பாராளுமன்றை கலைக்க மாட்டோம்” பிரதமர்