உள்நாடு

இன்று முதல் LPL போட்டிகளை பார்வையிட அனுமதி இலவசம்

(UTV | கொழும்பு) –  இன்று முதல் LPL போட்டிகளை பார்வையிட அனுமதி இலவசம்

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (21) முதல் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட் போட்டிகளை தனது ‘சி’ மற்றும் ‘டி’ அரங்கங்களில் இலவசமாக பார்வையிட முடியும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் படி , அந்த ஓடிட்டோரியங்களுக்கு வரும் பார்வையாளர்கள் கேட் எண் 6ல் இருந்து மைதானத்திற்குள் நுழையலாம் என்று கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் பிற்பகல் பிரேமதாச மைதானத்தில் இரண்டு தகுதிச் சுற்று ஆட்டங்களும், நாளை (22) மற்றுமொரு தகுதிச் சுற்று ஆட்டமும், நாளை மறுநாள் (23) இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இரண்டாவது பயணிகள் விமானம் ஜப்பான் நோக்கி பயணித்தது

கடவுச்சீட்டு பெறுவதில் நெரிசல் – விரைவில் தீர்க்கப்படும் – ஜனாதிபதி ரணில்

editor

கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் புதனன்று இறுதித் தீர்மானம்