உள்நாடு

 10 மணிநேர மின்வெட்டு

(UTV | கொழும்பு) –  10 மணிநேர மின்வெட்டு
எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் முதல் நாட்டில் 10 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் அதனால் நாடு செயலிழக்கக் கூடும் என்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத் தலைவர் நிஹால் வீரரத்ன, இன்று (20) தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதியுடன் நாட்டின் நிலக்கரி கையிருப்பு தீர்ந்துவிடும் என்றும் அதன்பின்னர், நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி அலகுகள் மூடப்படும் என்பதாலேயே இவ்வாறு மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

LPL போட்டி வீரர்களுக்கான ஏலம் இன்று கொழும்பில்…!

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் – ஒத்திவைப்பு விவாதம் அடுத்தவாரம்

கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த பஸ் விபத்து – 13 பேர் காயம்

editor