உள்நாடு

 உல்லாச விடுதியில் ஐஸ் விருந்துபசாரம் – 30 பேர் கைது

(UTV | கொழும்பு) –  உல்லாச விடுதியில் ஐஸ் விருந்துபசாரம்

பெந்தோட்டை போதிமால்வ பிரதேசத்தில் உள்ள உல்லாச விடுதி ஒன்றில், பேஸ்புக் வலையமைப்பினர் நடத்திய விருந்துபசாரத்தில் ஐஸ் பேதைப்பொருளுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும் , கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மோதர, மட்டக்குளி, வத்தளை, நாரஹேன்பிட்டி, மாளிகாவத்தை மற்றும் வலஸ்முல்ல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று (18) நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு – சந்தேக நபர்களுக்கு பிடியாணை

IMF ஒப்பந்தத்தை மாற்றினால் நாட்டிற்கான பணத்தை இழக்க நேரிடும்.

editor

தேர்தலுக்கு பிந்தைய காலம் தொடர்பில் விசேட அறிவிப்பு

editor