உள்நாடு

ஓமானுக்கு பெண்களை கடத்திய அதிகாரிக்கு பிணை

(UTV | கொழும்பு) – ஓமானுக்கு பெண்களை கடத்திய அதிகாரிக்கு பிணை

ஓமானுக்கு பெண்களை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ. குஷானுக்கு பிணை வழங்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நவம்பர் மாதம் 29ஆம் திகதி ஓமான் தலைநகர் மஸ்கட் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே இவர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வீடியோ | இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவரை சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

  பத்து மாதங்களில் இரண்டரை லட்சம் பேர் வெளிநாடு சென்றுள்ளனர்

உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு கடவுச்சீட்டு ஒருநாள் சேவை தொடர்பில் வெளியான தகவல்

editor