உள்நாடு

 சீரற்ற காலநிலையிலும் சிவனொளி பாத மலைக்கு மக்கள்

(UTV | கொழும்பு) –  சீரற்ற காலநிலையிலும் சிவனொளி பாத மலைக்கு மக்கள்

சிவனொளிபாத யாத்திரை புதன்கிழமை ஆரம்பமானதையடுத்து மலை ஏறுவதற்கு பாரியளவில் மக்கள் ஹற்றனை வந்தடைந்துள்ளனர்.
சீரற்ற காலநிலையையும் மீறி, நாடு முழுவதிலும் இருந்து யாத்ரீகர்கள் ரயில்களில் வந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், நாட்டில் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான கொவிட் -19 நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் சுகாதாரக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டப் பிரதானிகளுடன் கலந்துரையாடல்

editor

புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை தோற்கடிக்க அனைவரும் முன்வரவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக நெடுந்தீவில் எரிபொருள் நிலையம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor