உள்நாடு

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் விபத்து-21 பேர் காயம்

(UTV | கிளிநொச்சி) –     கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் கிளிநொச்சி இரணை மடு பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தானது காலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹில்மி மஹ்ரூபுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு – ரிஷாட் எம் பி பங்கேற்பு

editor

கடவுச்சீட்டு குறித்து பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வெளியிட்ட தகவல்

editor

இன்றைய மின்வெட்டு முறையில் மாற்றம்