வகைப்படுத்தப்படாத

பரீட்சை நடைமுறையில் மாற்றம்!

(UTV | கொழும்பு) –     எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி 05 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சை நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.

அதன்படி பரீட்சைக்காக பரீட்சை அனுமதி அட்டைகள் வழங்கப்படாது பரீட்சார்த்திகளுக்கு வருகைப் பதிவு முறைமை பயன்படுத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 

Related posts

பிரதமர் கிந்தோட்டை பிரதேசத்திற்கு விஜயம்

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?

உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல்