உள்நாடு

கடுவெல மற்றும் அதனை சூழவுள்ள சில பிரதேசங்களில் நீர் வெட்டு

(UTV | கொழும்பு) –     கடுவெல மற்றும் அதனை சூழவுள்ள சில பிரதேசங்களில் நாளை நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

நாளை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

அதன் படி கடுவெல,ஹேவாகம, கொத்தலாவல,கஹந்தோட்டை வெலிவிட்ட, பொமிரிய, மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

Related posts

தீவிரவாத குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசேட வர்த்தமானி

பெல்ஜியத்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஹஷிஸ் போதைப்பொருள்!

வடக்கில் 388 பேருக்கு நியமனங்கள்தேவை அமைச்சரவை அனுமதிகோரி பிரதமரிடம், வடக்கு ஆளுநர் கோரிக்கை