கிசு கிசு

தனுஷ்க விடயத்தில் என்னை இணைப்பது தேசத்தின் நற்பெயருக்கு இழுக்கு

(UTV | கொழும்பு) – கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சம்பந்தப்பட்ட சம்பவத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாட்டை அரசியலாக்குவதன் மூலம் தேசத்தின் நற்பெயருக்கு மேலும் சேதம் ஏற்படும் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் தளத்தில் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, விளையாட்டு அமைச்சின் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் எந்தவொரு விளையாட்டு நிர்வாகத்திலும் ஈடுபடவில்லை என குறிப்பிடுகின்றார்.

Related posts

முதல் வாரிசுடன் திருமண ஒரு வருட பூர்த்தியை கொண்டாடும் நாமல் – லிமினி

இவர் யாரென்று தெரிகிறதா? லேட்டஸ்ட் லுக்கில் கலக்கும் பிரபல நடிகை

விடாமல் துரத்திய ரசிகரை கட்டித்தழுவி நெகிழ வைத்த தோனி (VIDEO)