கிசு கிசு

தனுஷ்க விடயத்தில் என்னை இணைப்பது தேசத்தின் நற்பெயருக்கு இழுக்கு

(UTV | கொழும்பு) – கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சம்பந்தப்பட்ட சம்பவத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாட்டை அரசியலாக்குவதன் மூலம் தேசத்தின் நற்பெயருக்கு மேலும் சேதம் ஏற்படும் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் தளத்தில் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, விளையாட்டு அமைச்சின் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் எந்தவொரு விளையாட்டு நிர்வாகத்திலும் ஈடுபடவில்லை என குறிப்பிடுகின்றார்.

Related posts

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதன்முறையாக பெயர், இலக்கம் ஜெர்சி – முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு

முகக்கவசம் அணியாதோர் இறந்தவர்களுக்கு கல்லறை தோண்ட வேண்டும்

அகில தனஞ்சயவின் கிரிக்கெட் வாழ்க்கை நிறைவடையுமா?