உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் பிரேரணை மீதான நாடாளுமன்ற விவாதம் இன்று

(UTV | கொழும்பு) – நாட்டின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக, பேரவை மீதான விவாதம் இன்று (08) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. தேசிய மக்கள் சக்தி இந்த பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது.

இதேவேளை, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று(08) நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நண்பகல் 12.30 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் எதிர்கால விவகாரங்கள் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

Related posts

முன்னாள் அமைச்சர் மனுஷவும் அவரது மனைவியும் சொத்துகள் விசாரணைப் பிரிவில்

editor

கடலுக்கு நீராட சென்ற 4 இளைஞர்கள் சடலமாக மீட்பு

editor

அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை

editor