விளையாட்டு

தனுஷ்கவின் பிணை மனு நிராகரிப்பு

(UTV |  சிட்னி) – இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய பொலிசாரால் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகேவுக்கு சிட்னி நீதிமன்றத்தில் பிணை மறுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் இரத்து

ஷாகிப் அல் ஹசன் மீண்டும் பங்களாதேஷ் தலைவராக நியமிப்பு

ICC ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை : முதலிடம் பிடித்த வீரர்