உள்நாடு

திலினி – இசுறு விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – திலினி பிரியமாலி, அவரது வர்த்தக பங்குதாரரான இசுரு பண்டார மற்றும் பொரளை சிறி சுமண ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

14 ஆம் திகதி மாலை 4.15 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகும்

editor

கோட்டாபய அரசாங்கத்தில் இடம்பெற்ற வெள்ளை சீனி மோசடியைப் போன்று தற்போது உப்பு மோசடி – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor

இன்று மின்வெட்டு தொடர்பிலான முழு விபரம்