உள்நாடு

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் சபாநாயகரால் அங்கீகாரம்

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்திற்கான சான்றிதழை சபாநாயகர் இன்று (31) அங்கீகரித்தார்.

இதன்படி, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் 21ஆவது திருத்தமாக இன்று (31) முதல் அமுலுக்கு வரவுள்ளது.

Related posts

அனுர குமாரவுக்கு மதமில்லை: நான் கட்டிய நூலை தரையில் வீசினார்

காற்றின் தரத்தில் ஏற்பட்ட மாற்றம்

editor

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான எதுவிதமான யோசனையும் கிடையாது