விளையாட்டு

உலகக் கிண்ணத் தொடரிலிருந்து பினுர விலகல்

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ, 2022 ஆம் ஆண்டு ஆடவர்களுக்கான டி20 உலகக் கிண்ணத் தொடரினை முழுவதுமாக இழந்து மீண்டும் இலங்கைக்கு திரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

என்னை வீழ்த்த தமிழனுக்கே முடியும்

இலங்கை – இங்கிலாந்து மோதும் 5ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று

பங்களாதேஷ் அணியிடம் வீழ்ந்தது மே.இ.தீவுகள் அணி