உள்நாடு

சதொச அத்தியாவசிய பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது

(UTV | கொழும்பு) – லங்கா சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் அத்தியாவசிய பொருட்களை வரம்புகள் இன்றி எந்த அளவிலும் கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய நிலவரப்படி, சதொச களஞ்சியசாலையில் உயர் தரத்திலான எந்தவொரு சதொச வர்த்தகப் பொருட்களும் கையிருப்பில் உள்ளதாக இலங்கை சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையில் கிராமம் ஒன்று சீல் வைக்கப்பட்டது

மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு

editor

இன்று காலை விபத்தில் சிக்கிய பஸ்

editor