உள்நாடு

பேருந்து சங்கங்கள் பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது

(UTV | கொழும்பு) – எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை குத்தகை தவணை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பின்னர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பேருந்து தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இதனைத் தெரிவித்தார்.

Related posts

வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை தபால் மூலம் விநியோகிக்க நடவடிக்கை

editor

கொள்ளுப்பிட்டியில் ரயில் தடம் புரண்ட சம்பவத்தை மீட்பதில் மேலும் தாமதம்

பெற்றோல் – டீசல் வழங்கலை நிறுத்த கோரிக்கை