உள்நாடு

சிறையில் திலினி பிரியமாலியிடம் சிக்கியது கைப்பேசி

(UTV | கொழும்பு) –   நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடம் கைத்தொலைபேசி ஒன்று சிறைச்சாலை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்திருந்தார்.

Related posts

பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பு – காரணம் வௌியானது

editor

‘குடு திலான்’ என்பவருக்கு மரண தண்டனை விதிப்பு

சமல் ராஜபக்ஷவிற்கு இரட்டை இராஜாங்க அமைச்சு பதவி