உள்நாடு

இன்று முதல் மீண்டும் ஏரோஃப்ளோட் ஏர்லைன்ஸ் சேவைகள்

(UTV | கொழும்பு) –   கொழும்பிற்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான ஏரோஃப்ளோட் விமான சேவைகள் இன்று(09) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

அதன்படி, வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமானங்கள் இயக்கப்படும் என்றும், நவம்பர் மாதம் முதல் இரு நாடுகளுக்கும் இடையே வாரத்திற்கு 4 விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.

Related posts

இரகசிய வாக்குமூலமொன்றை வழங்க அனுமதி கோரிய பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர்.

“சொத்துக்கள் உள்ளவர்களுக்கு வரும் புதிய வரி”

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு எதிரான மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம்

editor