உள்நாடு

உலக ஆசிரியர் தினம் : ஜனாதிபதியின் வாழ்த்து

(UTV | கொழும்பு) – உலகின் தலைசிறந்த தொழில்களில் ஆசிரியர் தொழில் முதலிடம் வகிக்கிறது என்றும், உலகையும் மனித குலத்தையும் அதன் சார்புநிலை நோக்கி வழிநடத்தும் வழிகாட்டி ஆசிரியர் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலக ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தொழிலுக்கான தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி மறுமலர்ச்சியின் இதயமாகத் திகழும் ஆசிரியர்களுக்கு தேசம் மரியாதை செலுத்துகிறது என பிரதமர் தினேஷ் குணவர்தன ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியையும் வெளியிட்டுள்ளார்.

Related posts

ரயில் சாரதிகள் குழுவொன்று பணிப்புறக்கணிப்பு

சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நியமனம்