உள்நாடு

பால்மா விலை நாளை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –   பால் மா உற்பத்தியாளர்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாவிலை நாளை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை ரூ.100 ஆக உயர்த்தி ரூ.950 ஆகவும், ஒரு கிலோ பால் மா பொதியொன்றின் விலை ரூ.230 அதிகரித்து ரூ.2,350 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

மின்சார சபையை தனியார் மயப்படுத்த அரசு முயற்சி – பாட்டலி சம்பிக்க ரணவக்க

editor

புத்தாண்டை முன்னிட்டு கைதிகளை பார்வையிட விசேட வாய்ப்பு

editor

ஜனாதிபதியின் சம்பள உயர்வு முன்மொழிவிற்கு ஜீவன் தொண்டமான் வரவேற்பு!