உள்நாடு

மைத்திரி ரிட் மனுதாக்கல்

(UTV | கொழும்பு) – ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை இடைநிறுத்துமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

Related posts

உயிரிழந்த மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி – கண்ணீருடன் தாயார்

editor

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 59 இலங்கையர்கள் உயிரிழப்பு – அமைச்சர் விஜித ஹேரத்

editor

20ஆம் திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைப்பு