உள்நாடு

ஜனாதிபதி ரணில் மூன்றாம் சார்லஸ் மன்னரை சந்தித்தார்

(UTV | இலண்டன்) –  மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றிருந்த உலகத் தலைவர்கள் செப்டம்பர் 18ஆம் திகதி பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்லஸைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மூன்றாம் சார்ள்ஸ் மன்னருடன் சிநேகபூர்வமாக உரையாடியதை படத்தில் காணலாம்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட பேராசிரியர் திருமதி மைத்திரி விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார்.

Related posts

குருந்தூர்மலை சர்ச்சை : களத்திற்கு விரைந்த நீதிபதிகள் குழாம்

மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் வருமானம் மற்றும் செலவுகளை ஒப்படைக்கவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு

editor

உனவட்டுன புகையிரத நிலையத்திற்கு பூட்டு